somewhereINmyVISION

Friday, November 28, 2008

பாச‌ம்...
அது என்றும் தோன்றும்
என்றும் ம‌றையும்
தோன்றுவ‌தோ சுல‌ப‌ம்
ம‌றைவ‌துவே க‌டின‌ம்

பிற‌ந்தாய்
வ‌ள‌ர்கிறாய்
வாழ்வாய்
உன் அன்புத் த‌ந்தையின் நிழலில்
உன் அழ‌குத் தாயின் அணைப்பில்

ம‌க‌ளே,
என் அண்ண‌ன் ம‌க‌ளே...
நீ என்றும் என் நினைவில்
வாழ்த்துகிறேன் உன்னை...

ம‌க‌ளே,
என் அன்பு அண்ண‌ன் மக‌ளே...
நீ என்றும் என் ம‌ன‌தில்
குடி கொள்வாயா...
ப்ளீஸ்...

=)














வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே
தெருவெங்கும் ஒளிவிழா
தீப‌ங்க‌ளின் திருவிழா
என்னோடு ஆன‌ந்த‌ம் பாட‌
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே


ஆகாய‌மே
எந்த‌ன் கையில் ஊஞ்ச‌ல் ஆடுதோ
பூமேக‌மே
எந்த‌ன் க‌ண்ண‌ந்தொட்டுப் போகுதோ
சோக‌ம் போகும்
உன் க‌ண்க‌ள் போதும்
சின்ன‌ப் பாத‌ம் ந‌ட‌ந்த‌தால்
வ‌லியும் தீர்ந்த‌து
வ‌ழியும் தெரிந்த‌து... ஓ...
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே
தெருவெங்கும் ஒளிவிழா
தீப‌ங்க‌ளின் திருவிழா
என்னோடு ஆன‌ந்த‌ம் பாட‌
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே


என் வானிலே
ஒரு தேவ‌ மின்ன‌ல் வ‌ந்த‌து
என் நெஞ்சினை
அது கிள்ளிவிட்டு நின்ற‌து
பாவை பூவை
காலங்க‌ள் காக்கும்
அந்த‌க் காத‌ல் ர‌ண‌ங்க‌ளை
ம‌றைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன்... ஓ...
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே
தெருவெங்கும் ஒளிவிழா
தீப‌ங்க‌ளின் திருவிழா
என்னோடு ஆன‌ந்த‌ம் பாட‌
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே
I'm in loveeee...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home