somewhereINmyVISION

Thursday, March 13, 2008

என் மனமே உன் மீது










காதலென்னும் கோயில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன்
பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்

பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலெ என் நெஞ்சாறும்
பாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சொலை
கோடைக் காலம் நீரோடை
நினைவெல்லாம் நீ

காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடட்டும்
நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாதப் பூவில்லை
மனமெல்லாம் நீ!





I'm in love!


-

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home