somewhereINmyVISION

Saturday, December 13, 2008

இசைச் சுவை
























ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை
அங்க‌த்தில் யார் த‌ந்த‌து
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ரா


ச‌ந்த‌த்தில் மாறாத‌ ந‌டையோடு
என் முன்னே யார் வ‌ந்த‌து
த‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌
த‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ரா


த‌மிழ்ச்ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை
அங்க‌த்தில் யார் த‌ந்த‌து
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ரா


தா நா நா நா ஆ நா நா

ஆ நா நா நா ஆ நா ஆ


கை என்றே செங்காந்த‌ழ் ம‌ல‌ரை
நீ சொன்னால் நான் ந‌ம்ப‌வோ
ஆ ஆ ஆ ஆ
கால் என்றே செவ்வாழை இணைக‌ளை
நீ சொன்னால் நான் ந‌ம்பிவிட‌வோ
மை கொஞ்ச‌ம்
ஆ...
பொய் கொஞ்ச‌ம்
ஆ...
க‌ண்ணுக்குள் நீ கொண்டு வ‌ருவாய்
கால‌த்தால் மூவாத‌ உய‌ர்த‌மிழ்
(ச‌ங்க‌த்தில்)
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ரா


அந்திப்போர் காணாத‌ இள‌மை
ஆட‌ட்டும் என் கைக‌ளில்
சிந்தித்தேன் செந்தூர‌ இத‌ழ்க‌ளில்
சிந்தித் தேன் பாய்கின்ற‌ உற‌வை


அந்திப்போர் காணாத‌ இள‌மை
ஆட‌ட்டும் என் கைக‌ளில்
சிந்தித்தேன் செந்தூர‌ இத‌ழ்க‌ளில்
சிந்தித் தேன் பாய்கின்ற‌ உற‌வை
கொஞ்ச‌ம் தா
ஆ...
கொஞ்ச‌த் தா
ஆ...
க‌ண்ணுக்குள் என்னென்ன‌ ந‌ளின‌ம்
கால‌த்தால் மூவாத‌ உய‌ர்த‌மிழ்
(ச‌ங்க‌த்தில்)
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ரிர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌
ரா ரா ர‌ர ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ரா
.
ஆடை ஏன் உன் மேனி அழ‌கை
ஆதிக்க‌ம் செய்கின்ற‌து
ஆ ஆ ஆ ஆ
நாளைக்கே ஆன‌ந்த‌ விடுதலை
காண‌ட்டும் காணாத‌ உற‌வில்
கை தொட்டும்
ஆ...
மெய் தொட்டும்
ஆ...
காம‌த்தில் தூங்காத‌ விழியின்
ச‌ந்திப்பில் என்னென்ன ந‌ய‌ந்த‌மிழ்


ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை
அங்க‌த்தில் யார் த‌ந்த‌து
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ரா


ச‌ந்த‌த்தில் மாறாத‌ ந‌டையோடு
என் முன்னே யார் வ‌ந்த‌து
த‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌
த‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ரா


த‌மிழ்ச்ச‌ங்க‌த்தில் பாடாத‌ க‌விதை
அங்க‌த்தில் யார் த‌ந்த‌து
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌
தா ரா ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ர‌ர‌ ரா












...More than God...
..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home