somewhereINmyVISION

Thursday, March 13, 2008

என் மனமே உன் மீது










காதலென்னும் கோயில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன்
பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்

பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலெ என் நெஞ்சாறும்
பாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சொலை
கோடைக் காலம் நீரோடை
நினைவெல்லாம் நீ

காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடட்டும்
நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாதப் பூவில்லை
மனமெல்லாம் நீ!





I'm in love!


-

Tuesday, March 04, 2008

உனக்கே உயிரானேன்

எத்தனை மாதங்களாகியும்
உன் மேல் எனக்கு பிடித்த பித்து இன்னும் மறையவில்லையே

என்னென்ன மாயமோ உன் குறலில்
நான் மயங்கியே என்னை மறக்க

ஏன் எனக்குள் நுழைந்தாய்
உன்னையே நினைத்து வாழவா?

ஏனோ எனக்குள் புகுந்தாய்
உன்னையே நான் நினைத்து தான் சாகவா?

திறந்து காட்டடா உன் மனதை
உனக்குள் நான் உள்ளேனா

துறந்துவிட்டெனடா என் உடலை
உன் குறலுக்கே என்னை அற்பனிக்கிறேன்.

காதலிக்கிறேன்...
உன்னை!





உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம்
உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்

உன் கண்களின் ஓரம்
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்

வேதனை தீரலாம்
வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே
புது அழகிலே நாளும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம்
வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம்

நீ கண்டதோ துன்பம்
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே அரம்பம்

நதியிலே புது புனல்
கடலிலே கலந்தது
நம் சொந்தமே
இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே
இனி எல்லாம் சுகமே








I'm SO in love.